sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 07, 2024 07:29 AM

Google News

ADDED : ஆக 07, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ஜாதிய எதிர்ப்பு ஆணவ படுகொலைகளுக்கு தனிச்சட்டம் இயக்க கோரியும், 'நீட்' மசோதாவை ரத்து செய்யக்கோரியும் ஆதித்தமிழர் கட்சி சார்பில், நேற்று ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

காலை, 10:00 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராவணன் தலை மை வகித்தார். தலைவர் ஜக்கையன் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். இதில், 'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us