sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

/

கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 29, 2024 01:30 AM

Google News

ADDED : நவ 29, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார், நவ. 29-

பாலுக்கான கொள்முதல் விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர், கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் ஒன்றியம், ஆயிபாளையம் பால் சொசைட்டி முன், தலைவர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாலுக்கான கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு, 10 ரூபாய் உயர்த்தி வழங்கி பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு, 45 ரூபாய், எருமை பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு, 54 ரூபாய் வழங்க வேண்டும். மாட்டு தீவனத்தை, 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும். ஆரம்ப சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பெருமாள், மாவட்ட உதவி செயலாளர் ஜோதி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us