sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மரங்கள் வெட்டிய விவகாரம் பள்ளியில் டி.இ.ஓ., விசாரணை

/

மரங்கள் வெட்டிய விவகாரம் பள்ளியில் டி.இ.ஓ., விசாரணை

மரங்கள் வெட்டிய விவகாரம் பள்ளியில் டி.இ.ஓ., விசாரணை

மரங்கள் வெட்டிய விவகாரம் பள்ளியில் டி.இ.ஓ., விசாரணை


ADDED : ஜன 20, 2024 09:58 AM

Google News

ADDED : ஜன 20, 2024 09:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், பொட்டி‍ரெட்டிபட்டியில் அரசு ‍மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் வளர்ந்திருந்த மரங்கள், மழைக்காலங்களில் உடைந்து விழும் நிலையில் இருந்தது.

இதனால், அரையாண்டு தேர்வு விடுமுறையில், 15 வேப்ப மரங்களை வெட்ட அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், மரத்தின் அடிப்பகுதியை மட்டும் விட்டுவிட்டு, முழுவதும் வெட்டி எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, நேற்று மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.






      Dinamalar
      Follow us