sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கூட்டணி ஆட்சி வந்தால் வளர்ச்சி பாதிக்கும்: கொ.ம.தே.க.,

/

கூட்டணி ஆட்சி வந்தால் வளர்ச்சி பாதிக்கும்: கொ.ம.தே.க.,

கூட்டணி ஆட்சி வந்தால் வளர்ச்சி பாதிக்கும்: கொ.ம.தே.க.,

கூட்டணி ஆட்சி வந்தால் வளர்ச்சி பாதிக்கும்: கொ.ம.தே.க.,


ADDED : ஜூன் 30, 2025 04:40 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: கொ.ம.தே.க., ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான மாதேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் மணி, துரை, மாவட்ட நிர்வாகி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., பங்கேற்றார். அவர் நிருபர்களிடம் கூறியாதவது:

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடர்பாக, பா.ஜ., பேசுவது பார்த்தால், அ.தி.மு.க., கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டதாக நாங்கள் சந்தேகிக்றோம். தமிழகத்தில், கூட்டணி ஆட்சி வந்தால் வளர்ச்சி பாதிக்கும். நிலையான ஆட்சி தான் வேண்டும். கிராமம் கிராமமாக சென்று பணியாற்ற வேண்டும். மக்களிடம் பேசுங்கள். வரும், சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சி வெற்றிப்பெற பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us