sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல்லில் நாளை பக்தி சொற்பொழிவு

/

நாமக்கல்லில் நாளை பக்தி சொற்பொழிவு

நாமக்கல்லில் நாளை பக்தி சொற்பொழிவு

நாமக்கல்லில் நாளை பக்தி சொற்பொழிவு


ADDED : அக் 31, 2025 12:44 AM

Google News

ADDED : அக் 31, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் ஆன்மிக வேள்வி அமைப்பு சார்பில், நாளை (நவ.,1) மாலை 6:30 மணிக்கு நாமக்கல் கோட்டை ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில், பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆஞ்சநேயர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி தலைமை வகிக்கிறார். ஆன்மிக வேள்வி அமைப்பின் தலைவர் குழந்தைவேல் வரவேற்கிறார். உதவி கமிஷனர் இளையராஜா, குருவாயூரப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாலை 5:30 முதல், 6:30 மணி வரை, மோகனுார் விஷ்ணு சகஸ்ரநாம பாராயண மண்டலி சார்பில், விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் நடைபெறும். தொடர்ந்து கும்பகோனம் டாக்டர் வெங்கடேஷ், நாமங்கள் ஆயிரம் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு நிகழ்த்துகிறார். பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்குகிறார்.






      Dinamalar
      Follow us