sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டாஸ்மாக்கில் தகராறு; 6 பேர் மீது வழக்கு

/

டாஸ்மாக்கில் தகராறு; 6 பேர் மீது வழக்கு

டாஸ்மாக்கில் தகராறு; 6 பேர் மீது வழக்கு

டாஸ்மாக்கில் தகராறு; 6 பேர் மீது வழக்கு


ADDED : மே 31, 2025 06:41 AM

Google News

ADDED : மே 31, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: ராசிபுரம் அருகே, பிள்ளாநல்லுாரை சேர்ந்தவர் சரவணன், 42; கூலித்தொழிலாளி. இவர், நேற்று பிள்ளாநல்லுார் ஏரிக்கரையில் உள்ள மதுபான கடையில் மது குடித்துள்ளார். அப்போது, அருகே அதேபகுதியை சேர்ந்த வேல்முருகன், தமிழ்‍செல்வன், வெற்றி, மணி உள்ளிட்டோருக்கும், சரவணனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்.

இதுகுறித்து சரவணன் கொடுத்த புகார்படி, 5‍ பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல், வேல்முருகன் கொடுத்த புகார்படி, சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us