sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

/

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

1


ADDED : செப் 22, 2024 06:28 AM

Google News

ADDED : செப் 22, 2024 06:28 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தமிழகம் முழுதும், மாவட்ட அளவில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில், நாமக்கல் ஒன்றியம், தாத்திபாளையம் அரசு தொடக்கப்பள்ளி மாணவி தக் ஷனா, ஓ.சவுதாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ரஞ்சித்குமார்.குப்புச்சிபாளையம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர் மணிஷ் கார்த்திக், மாணவி ஹரிணி பிரிஷா, வெள்ளக்கல்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவி தவப்பிரியா ஆகிய, ஐந்து அரசு பள்ளி மாணவர்கள், 1,330 குறட்பாக்களையும் ஒப்புவித்து போட்டியில் தேர்ச்சி பெற்றனர்.

மாநில அளவில் முற்றோதல் போட்டியில் தேர்ச்சிபெற்ற, 147 அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா, திருப்பூரில் நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று, திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்ச்சியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, 15,000 ரூபாய் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.






      Dinamalar
      Follow us