sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்ட அளவில் தடகளம் அரசு மகளிர் பள்ளி சாம்பியன்

/

மாவட்ட அளவில் தடகளம் அரசு மகளிர் பள்ளி சாம்பியன்

மாவட்ட அளவில் தடகளம் அரசு மகளிர் பள்ளி சாம்பியன்

மாவட்ட அளவில் தடகளம் அரசு மகளிர் பள்ளி சாம்பியன்


ADDED : அக் 31, 2024 06:39 AM

Google News

ADDED : அக் 31, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: நாமக்கல் மாவட்ட அளவிலான தடகள விளை-யாட்டு போட்டி, புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்-பள்ளி, நாமக்கல் செல்வம் கல்லுாரியில் இரண்டு நாட்கள் நடந்தது.கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வர-வேற்றார்.

போட்டியை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார் துவக்கி வைத்தனர். ஒலிம்பிக் கொடியை, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் ஏற்றி வைத்தார்.மாவட்ட கொடியை நாமக்கல் எம்.எல்.ஏ., ராம-லிங்கம் ஏற்றி வைத்தார். பள்ளிக்கொடியை செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவர் செல்-வராஜ் ஏற்றி வைத்தார். வெற்றி பெற்ற மாணவி-களுக்கு, மாநில முதன்மை உடற்கல்வி ஆய்-வாளர் கோபாலகிருஷ்ணன் பரிசு வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 8 வட்டங்களில் இருந்து, 300 பேர் கலந்து கொண்டனர். இதில், குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நி-லைப்பள்ளி மாணவியர், 66 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். இதில், 19 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், எட்டாம் வகுப்பு மாணவி கனிஷ்கா, 15 புள்ளிகள் பெற்று, தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.






      Dinamalar
      Follow us