sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது

/

கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது

கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது

கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது


ADDED : ஏப் 19, 2025 01:23 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், சேலத்தை சேர்ந்தவர் விஜய், 45; இவர் தன், 'சுவிப்ட்' காரில், நேற்று முன்தினம் இரவு, நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ராசிபுரம் அடுத்த ஆண்டகலுார்கேட் பகுதியில், கோவாவை சேர்ந்த சுரேஷ், 40, தன் குடும்பத்தினருடன் காரிலிருந்து இறங்கி கொண்டிருந்தார். அப்போது, மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த விஜய், சாலையோரமாக நிறுத்தியிருந்த சுரேஷின் கார் மீது மோதி சேதப்படுத்திவிட்டு, நிற்காமல் சென்றார்.

தொடர்ந்து, சாலையில் தாறுமாறாக சென்ற காரை, பொதுமக்கள், ஐந்து கிலோ மீட்டர் துாரம் துரத்திச்சென்று, ஏ.டி.சி., டிப்போ அருகே வழிமறித்து பிடித்தனர். அப்போது, விஜய் மது போதையில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ராசிபுரம் போலீசாருக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து, விஜயிடம் விசாரணை நடத்தினார். அப்போது, போதையில் இருந்ததால், காரை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us