sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு பஸ்சை திருடிய போதை வாலிபர் கைது

/

அரசு பஸ்சை திருடிய போதை வாலிபர் கைது

அரசு பஸ்சை திருடிய போதை வாலிபர் கைது

அரசு பஸ்சை திருடிய போதை வாலிபர் கைது


ADDED : ஜன 02, 2025 11:56 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு:நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் இரவு, அரசு டவுன் பஸ்சை நிறுத்தி விட்டு, உணவு இடைவேளைக்காக ஓட்டுனர் பச்சமுத்து சென்றார்.

சாப்பிட்டு திரும்பி வந்த போது, பஸ்சை காணவில்லை. உடனே அவர் திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.

காணாமல் போன பஸ்சை, இரவு முழுவதும் போலீசார் தேடினர். அந்த பஸ் சங்ககிரி அருகே நின்றது. அந்த பஸ்சை, குடிபோதையில், 15 கி.மீ., ஓட்டி வந்த ஊத்தங்கரையைச் சேர்ந்த சண்முகம், 21, என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us