ADDED : டிச 28, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், போலீசார், சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தி-யாளர் சங்கம், அரசு கல்வியியல் கல்லுாரி   மற்றும் தமிழ் சிந்-தனை பேரவை சார்பில், போதை விழிப்புணர்வு பேரணி நடந்-தது.
பேரணியை, கல்லுாரி முதல்வர் அருணாசலம், இன்ஸ்-பெக்டர் தவமணி,  சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் பிரபாகரன், தமிழ் சிந்தனை பேரவை ரமேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

