/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதையில் பெண்ணை தாக்கிய டிரைவர் கைது
/
போதையில் பெண்ணை தாக்கிய டிரைவர் கைது
ADDED : ஆக 06, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த படைவீடு கவுண்டனுார் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், 27; கார் டிரைவர். இவர் கடந்த, 3ல் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி, 58, என்பவரிடம், குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்
. இதில், படுகாயமடைந்த சரஸ்வதி, வெப்படை போலீசில் அளித்த புகார்படி, நேற்று பெருமாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.