sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மது குடித்தவர்களுக்கு தோப்புக்கரணம் தண்டனை

/

மது குடித்தவர்களுக்கு தோப்புக்கரணம் தண்டனை

மது குடித்தவர்களுக்கு தோப்புக்கரணம் தண்டனை

மது குடித்தவர்களுக்கு தோப்புக்கரணம் தண்டனை


ADDED : டிச 16, 2024 03:15 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம், பழைய காவிரி பாலத்தின் மையப்பகுதியில் உள்ள இரும்பு பாலத்தின் பக்கவாட்டில் உள்ள இரும்பு குழாய் மீது அமர்ந்து, 5 பேர் மது குடித்துக்கொண்டிருந்தனர்.

இது குறித்து, பொதுமக்கள் குமாரபாளையம் போலீசில் புகார-ளித்தனர். அங்கு நேரில் சென்ற போலீசார், அவர்களை மேலே வரவழைத்து, பொதுமக்கள் முன் தோப்புக்கரணம் போட வைத்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us