sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தி.மு.க., நிர்வாகிகளின் வாரிசுகள் 84 பேருக்கு கல்வி உதவித்தொகை

/

தி.மு.க., நிர்வாகிகளின் வாரிசுகள் 84 பேருக்கு கல்வி உதவித்தொகை

தி.மு.க., நிர்வாகிகளின் வாரிசுகள் 84 பேருக்கு கல்வி உதவித்தொகை

தி.மு.க., நிர்வாகிகளின் வாரிசுகள் 84 பேருக்கு கல்வி உதவித்தொகை


ADDED : மே 18, 2025 05:12 AM

Google News

ADDED : மே 18, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள, தி.மு.க., நிர்வாகிகளின் குடும்பத்தில் உள்ள வாரிசு களுக்கு, மாவட்ட செயலாளரும், மத்-திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் எம்.பி., கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார். அதன்படி, கல்வி உத-வித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல்லில் உள்ள மாவட்ட அலுவலகத்தில், நேற்று நடந்தது.

மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பொன்னுசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செய-லாளரும், நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், 84 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.

ஒன்றிய செயலாளர்கள் ராமசுவாமி, அசோக்குமார், பாலசுப்ரம-ணியம், டவுன் பஞ்., செயலாளர்கள் செல்வராஜூ, அன்ப-ழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் விமலா, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கிருபாகரன், மாவட்ட இளை-ஞரணி துணை அமைப்பாளர் இளம்பரிதி, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us