sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முட்டை கொள்முதல் விலை உச்சத்தை தொட்டதால் ஏற்றுமதி 50 சதவீதம் சரிவு

/

முட்டை கொள்முதல் விலை உச்சத்தை தொட்டதால் ஏற்றுமதி 50 சதவீதம் சரிவு

முட்டை கொள்முதல் விலை உச்சத்தை தொட்டதால் ஏற்றுமதி 50 சதவீதம் சரிவு

முட்டை கொள்முதல் விலை உச்சத்தை தொட்டதால் ஏற்றுமதி 50 சதவீதம் சரிவு


ADDED : டிச 08, 2024 03:58 AM

Google News

ADDED : டிச 08, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: முட்டை வரலாற்றில் உச்சபட்ச விலையாக, 590 காசு நிர்ணயம் செய்துள்ள நிலையில், ஏற்றுமதி, 50 சதவீதம் சரிந்துள்ளது. அதனால், ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்-ணைகள் உள்ளன. இங்கு, 7 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்-கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினமும், 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்-குழு (நெக்), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையா-ளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.கடந்த, நவ., 1ல் கொள்முதல் விலை, 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்து, கடந்த, 3ல், 590 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை வரலாற்றில், உச்-சபட்ச விலையாக நிர்ணயம் செய்யப்பட்டது. விலை உயர்வு கார-ணமாக, ஏற்றுமதி சரிந்துள்ளது.

இதுகுறித்து, முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் பன்னீர்-செல்வம் கூறியதாவது:

முட்டை ஏற்றுமதி தினமும், 40 லட்சம் இருந்த நிலையில், தற்-போது, 50 சதவீதம் குறைந்து, 20 லட்சமாக சரிந்துள்ளது. கொள்முதல் விலை குறைந்தால் தான் ஏற்றுமதி அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினர்.






      Dinamalar
      Follow us