sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சைக்கிளில் சென்ற முதியவர் நிலைதடுமாறி விழுந்து பலி

/

சைக்கிளில் சென்ற முதியவர் நிலைதடுமாறி விழுந்து பலி

சைக்கிளில் சென்ற முதியவர் நிலைதடுமாறி விழுந்து பலி

சைக்கிளில் சென்ற முதியவர் நிலைதடுமாறி விழுந்து பலி


ADDED : அக் 21, 2025 02:00 AM

Google News

ADDED : அக் 21, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், சைக்கிளில் சென்ற முதியவர் நிலைதடுமாறி விழுந்து பலியானார்.

குமாரபாளையம், தெற்கு காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 78; தனியார் நிறுவன வாட்ச்மேன்.

இவர், நேற்று முன்தினம் மாலை, 3:30 மணிக்கு, பள்ளிப்பாளையம் சாலையில் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டதால், நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று அதிகாலை, 3:15 மணிக்கு அவர் இறந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us