sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

/

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி


ADDED : ஜூலை 21, 2025 08:09 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, கருமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 56; விவசாயி. இவர், நேற்று மாலை, ஆடுகளுக்கு இலை தழைகளை பறிக்க, அவரது விவசாய கிணற்றின் அருகே சென்றுள்ளார்.

அப்போது, கால் தடுக்கி கிணற்றுக்குள் இருந்த பாம்பேரி மீது விழுந்து கிணற்றுக்குள் விழுந்ததால் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, மல்லசமுத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இவருக்கு, ஜெயராணி, 47, என்ற மனைவியும், அஜய்குமார், 26, என்ற மகனும் உள்ளனர்.






      Dinamalar
      Follow us