sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாலை விபத்தில் விவசாயி பலி

/

சாலை விபத்தில் விவசாயி பலி

சாலை விபத்தில் விவசாயி பலி

சாலை விபத்தில் விவசாயி பலி


ADDED : ஜூன் 20, 2025 01:49 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார், நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த ஒருவந்துார் ஊராட்சி செல்லிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி, 65, விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு, மோகனுாரில் இருந்து வீட்டிற்கு தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். காட்டுப்புத்துார் சாலை பொய்யேரி கரை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக, சாலை பாதுகாப்பு தடுப்பில் மோதி நிலைதடுமாறி விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து மோகனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us