sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மரவள்ளிக்கு உரிய விலை விவசாயிகள் கோரிக்கை

/

மரவள்ளிக்கு உரிய விலை விவசாயிகள் கோரிக்கை

மரவள்ளிக்கு உரிய விலை விவசாயிகள் கோரிக்கை

மரவள்ளிக்கு உரிய விலை விவசாயிகள் கோரிக்கை


ADDED : ஜூலை 17, 2025 02:17 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம், சேந்தமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பேளுக்குறிச்சி, வெட்டுக்காடு, பச்சுடையாம்பட்டி புதுார், செங்காளிக்கவுண்டனுார் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். இந்தாண்டு போதிய மழை பெய்து, தண்ணீர் கிடைத்ததால் மரவள்ளி சாகுபடி அதிகரித்துள்ளது. தற்போது விவசாயிகள் மரவள்ளி அறுவடையை தொடங்கி உள்ளனர்.

அறுவடை செய்யும் மரவள்ளி கிழங்குகளை, விவசாயிகளிடம் வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து நாமகிரிப்பேட்டை, ஆத்துார் பகுதியில் உள்ள சேகோ பேக்டரிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். எனவே, மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us