sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல், திருச்செங்கோட்டில் 20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

/

நாமக்கல், திருச்செங்கோட்டில் 20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல், திருச்செங்கோட்டில் 20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல், திருச்செங்கோட்டில் 20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்


ADDED : ஜூன் 18, 2025 01:21 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், 'நாமக்கல் மாவட்டத்தில், வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும், 20ல், நாமக்கல், திருச்செங்கோட்டில் நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில், வரும், 20 காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. நாமக்கல் கோட்டத்திற்கு, நாமக்கல் பி.டி.ஓ., அலுவலகத்திலும், திருச்செங்கோடு கோட்டத்திற்கு, பரமத்தி பி.டி.ஓ., அலுவலகத்திலும்

நடக்கிறது.

கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து தீர்வு

பெறலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us