sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தண்ணீர் வரத்தால் சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகள்

/

தண்ணீர் வரத்தால் சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகள்

தண்ணீர் வரத்தால் சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகள்

தண்ணீர் வரத்தால் சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகள்


ADDED : ஜூலை 11, 2025 01:54 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

பள்ளிப்பாளையம் பகுதியில் கலியனுார், எலந்த குட்டை, சமயசங்கிலி, மோளகவுண்டம்பாளையம், சின்னார்பாளையம், எளையாம்பாளையம் உள்ளிட்ட, 10 கி.மீ., சுற்றளவுக்கு மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் செல்கிறது.

கடந்த 1ம் தேதி, மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வாய்க்காலில் தண்ணீர் வருவதால், பள்ளிப்பாளையம் சுற்று வட்டார விவசாயிகள் சாகுபடி செய்ய தயாராகி வருகின்றனர்.

இது குறித்து, மோளகவுண்டம்பாளையம் விவசாயி பன்னீர்செல்வம் கூறுகையில்,'' மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் தற்போது பாசனத்திற்கு தண்ணீர் வருகிறது. வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி, பள்ளிப்பாளையம் வட்டாரத்தில், 5,000 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும். ஓரிரு வாரங்களில் நெல் சாகுபடி பணியை விவசாயிகள் துவக்கி விடுவர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us