sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

/

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : டிச 07, 2024 06:55 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா-வது:

நடப்பு ரபி பருவத்தில், பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது. அதன்படி, அறி-விக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து பயன் பெறலாம். பயிர் காப்பீடு செய்ய, முன்மொழிவு படிவத்-துடன், அடங்கல், விதைப்பு சான்று, ஆதார் அட்டை நகல், சிட்டா நகல், வங்கி கணக்கு புத்தக நகல்

ஆகியவற்றுடன், பயிர் காப்பீடு கட்டணம் செலுத்தும் இடங்களான தேசிய மயமாக்கப்-பட்ட வங்கி கிளைகள், தொடக்க

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்களிலும் பதிவு செய்யலாம்.சம்பா நெல்லுக்கு டிச., 16; நிலக்கடலைக்கு, டிச., 30; பருத்திக்கு, 2025 மார்ச், 17; கரும்புக்கு, 2025 மார்ச், 31; மரவள்ளி,

வாழைக்கு, 2025 பிப்., 28 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்க-ளுக்கு, நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை

உதவி இயக்-குனர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us