sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பூக்கள் விலை சரிவு விவசாயிகள் கவலை

/

பூக்கள் விலை சரிவு விவசாயிகள் கவலை

பூக்கள் விலை சரிவு விவசாயிகள் கவலை

பூக்கள் விலை சரிவு விவசாயிகள் கவலை


ADDED : ஆக 10, 2025 12:46 AM

Google News

ADDED : ஆக 10, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், ப.வேலுார், பிலிக்கல்பாளையம், சாணார்பாளையம், பரமத்தி, மோகனுார், உன்னியூர், கரூர் மாவட்டம், சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், குண்டுமல்லி, சம்பங்கி, அரளி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

தினந்தோறும் பூக்களை அறுவடை செய்து, ப.வேலுார் பூ உற்பத்தியாளர் சங்கத்துக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். மல்லிகை, முல்லை போன்ற பூக்களின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், தேவை குறைந்ததால் விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.கடந்த வாரம், 800 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ குண்டுமல்லி, நேற்று, 440 ரூபாய், 220 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 150 ரூபாய், 700 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ முல்லை பூ, 360 ரூபாய், 250 ரூபாய்க்கு விற்ற அரளி, 160 ரூபாய்க்கு விற்பனையானது.






      Dinamalar
      Follow us