sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அடிதடி வழக்கில் தந்தை, மகன் கைது

/

அடிதடி வழக்கில் தந்தை, மகன் கைது

அடிதடி வழக்கில் தந்தை, மகன் கைது

அடிதடி வழக்கில் தந்தை, மகன் கைது


ADDED : செப் 26, 2024 02:19 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் டவுன் பஞ்., பெரியகொல்லப்பட்டியை சேர்ந்-தவர் கணேசன், 57; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அண்-ணாதுரை, 55, என்பவருக்கும் இடையே சொத்து தகராறு உள்ளது.

கடந்த, 22ல் அண்ணாதுரை மற்றும் இவரது மகன் தமிழ்-செல்வன், 32 ஆகியோர், கணேசனிடம் வீட்டை காலி செய்யு-மாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். தடுக்க சென்ற கணேசனின் மருமகன் ஜீவபாரதியையும் தாக்கியுள்-ளனர். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் ஜீவபாரதியை மீட்டு, திருச்செங்கோடு அரசு

மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார், அண்ணாதுரை, தமிழ்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us