/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுற்றித்திரியும் நாய்களால் குமாரபாளையத்தில் அச்சம்
/
சுற்றித்திரியும் நாய்களால் குமாரபாளையத்தில் அச்சம்
சுற்றித்திரியும் நாய்களால் குமாரபாளையத்தில் அச்சம்
சுற்றித்திரியும் நாய்களால் குமாரபாளையத்தில் அச்சம்
ADDED : ஆக 18, 2025 02:56 AM
குமாரபாளையம்:குமாரபாளையத்தில், தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித்தி-ரியும் தெருநாய்களால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குமாரபாளையம் நகரம் மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகள், தெருக்களில் விளை-யாடிக்கொண்டிருக்கும் சிறுவர், சிறுமியரை துரத்தி கடிக்க வரு-கின்றன. சில நேரங்களில், சாலையில் நடந்து செல்வோர், வாக-னங்களில் செல்வோரையும் கடிக்க பாய்ந்து வருகின்றன. இதனால் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். சிலர், நாய்களால் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். * வெண்ணந்துார் ஒன்றியம், அலவாய்ப்பட்டி பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில், சுற்றித்திரியும் தெரு நாய்களின் தொல்லை அதிக-ரித்து வருகிறது. இதனால், பள்ளி செல்லும் மாணவ, மாண-வியர், வாகன ஓட்டிகள் பயத்துடனேயே சென்று வருகின்றனர். குறிப்பாக, அலவாய்ப்பட்டி பஞ்., வெள்ளபிள்ளையார் கோவில் பகுதியில், கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. எனவே, அலவாய்ப்பட்டி பஞ்., நிர்வாகம், தெரு நாய்களை கட்-டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.