sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் நாளை திருவிழா

/

கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் நாளை திருவிழா

கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் நாளை திருவிழா

கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் நாளை திருவிழா


ADDED : ஏப் 30, 2025 01:35 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்:

எலச்சிபாளையம், கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரையில் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு திருவிழா, கடந்த, 22ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 25ல், பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இன்று விளக்கு பூஜை மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. நாளை காலை, 8:00 மணிக்கு, பொங்கல் வைத்தல், பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிகரகம் எடுத்தல், கிடாவெட்டுதல், மாவிளக்கு பூஜை, அம்மன் பவனி வருதல், வாண வேடிக்கை நடக்கிறது. 2 காலை, 9:00 மணிக்கு கம்பம் கும்பம் கிணற்றில் விடுதல், மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா முடிவடைகிறது.

ஏற்பாடுகளை, கண்ணனுார் மாரியம்மன் நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us