sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஈ, கொசு தொல்லை அதிகரிப்பு மருந்து அடிக்கும் போராட்டம்

/

ஈ, கொசு தொல்லை அதிகரிப்பு மருந்து அடிக்கும் போராட்டம்

ஈ, கொசு தொல்லை அதிகரிப்பு மருந்து அடிக்கும் போராட்டம்

ஈ, கொசு தொல்லை அதிகரிப்பு மருந்து அடிக்கும் போராட்டம்


ADDED : ஜூன் 28, 2025 04:25 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியனில், 21 பஞ்.,கள் உள்ளன. இப்பகுதிகள் அனைத்தும் கோழிப்பண்ணைகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், ஈ, கொசு தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி விசேஷ நாட்களில் உறவினர்களும் அவதிக்குள்ளாகின்றனர். இதன் காரணமாக, ஈ, கொசு தொல்-லையை கட்டுப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கிராம சபை கூட்டங்களில் மனு கொடுத்ததுடன், பி.டி.ஓ.,விடமும் நேரில் மனு அளித்தனர்.

ஆனால், யூனியன் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க-வில்லை. இதை கண்டித்து, புதுச்சத்திரம் ஒன்றிய பா.ஜ., தலைவர் செல்வம் தலைமையில், ஈ, கொசு தொல்லையை கட்-டுப்படுத்த வலியுறுத்தி, கொசு மருந்து அடிக்கும் போராட்டம் நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினர், கிராமம் கிரா-மமாக கொசு மருந்து அடித்து போராட்டம் நடத்தினர்.






      Dinamalar
      Follow us