sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திருச்செங்கோட்டில் மீன் பிடிஏலம்; இரு பிரிவினர் மனு

/

திருச்செங்கோட்டில் மீன் பிடிஏலம்; இரு பிரிவினர் மனு

திருச்செங்கோட்டில் மீன் பிடிஏலம்; இரு பிரிவினர் மனு

திருச்செங்கோட்டில் மீன் பிடிஏலம்; இரு பிரிவினர் மனு


ADDED : ஏப் 23, 2025 02:00 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு,:திருச்செங்கோடு ஒன்றியம், எஸ்.இறையமங்கலம் பஞ்சாயத்து, கோரக்குட்டை ஏரியில் மீன் பாசி குத்தகை ஏலம் நடைபெற இருந்த நிலையில், கோரக்குட்டை பகுதி மக்கள், இரு பிரிவுகளாக பிரிந்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.

அதில், ஒரு பிரிவினர் 40 ஆண்டுகளாக மீன் பிடித்து வருவதாகவும் பொது ஏலம் விடப்பட்டதில்லை எனவும், ஒரு பிரிவினர் பொது ஏலம் விட வேண்டும் எனவும் தெரிவித்து மனு கொடுத்த காரணத்தால், தற்காலிகமாக பொது ஏல தேதி தள்ளி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இரு பிரிவு மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us