sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பணம் கட்டி சேவல் சண்டை நடத்திய ஐந்து பேர் கைது

/

பணம் கட்டி சேவல் சண்டை நடத்திய ஐந்து பேர் கைது

பணம் கட்டி சேவல் சண்டை நடத்திய ஐந்து பேர் கைது

பணம் கட்டி சேவல் சண்டை நடத்திய ஐந்து பேர் கைது


ADDED : ஜூன் 13, 2025 01:36 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அருகே, பள்ளம்பாறையில் பணம் கட்டி சேவல் சண்டை நடத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

சேந்தமங்கலம் அருகே பள்ளம்பாறையில் சேவல் சண்டை நடப்பதாக, சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு பள்ளம்பாறை பகுதியில் எஸ்.ஐ., தமிழ்குமரன் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, ராசிபுரத்தை சேர்ந்த மூன்று பேரும், சேந்தமங்கலத்தை சேர்ந்த இருவரும், பணம் கட்டி சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், ஒரு சேவலை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us