sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

/

கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில் கொடியேற்றம்


ADDED : ஜூலை 05, 2024 12:20 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் தேர்த்-திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.மோகனுார் காவிரி ஆற்றின் வடகரையில், பிரசித்தி பெற்ற கல்-யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் உள்ளது.

இங்கு, பத்மாவதி தாயார் சமேதராக எழுந்தருளி அருள்பாலிக்-கிறார். இந்தாண்டு தேர்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும், 12 வரை தினமும் காலை, பல்லக்கு புறப்-பாடு, ஸ்நபன திருமஞ்சனம், மாலை ஹனுமந்த, பெரிய திருவடி கருடசேவை, சேஷ, யானை, இந்திர விமானம், குதிரை வாக-னத்தில், சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்-கிறார்.வரும், 12 அதிகாலை, 5:15 மணிக்கு சுவாமி ரதம் ஏறும் நிகழ்ச்சி, 9:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 13ம் தேதி காலை ஸ்நபன திருமஞ்சனம், இரவு திருக்கொடி இறக்-குதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலை-யத்துறை உதவி ஆணையர் இளையராஜா, செயல் அலுவலர் கிருஷ்ணராஜ், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us