sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

2 லாரியில் சென்ற வெள்ள நிவாரணம்

/

2 லாரியில் சென்ற வெள்ள நிவாரணம்

2 லாரியில் சென்ற வெள்ள நிவாரணம்

2 லாரியில் சென்ற வெள்ள நிவாரணம்


UPDATED : டிச 05, 2024 12:51 PM

ADDED : டிச 05, 2024 07:24 AM

Google News

UPDATED : டிச 05, 2024 12:51 PM ADDED : டிச 05, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பகுதியில் செயல்பட்டு வரும் சேஷசாயி காகித ஆலை சார்பில், விழுப்புரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்-கப்பட்டது.

இதில், அரிசி, பருப்பு, எண்ணெய், சோப்பு, சர்க்கரை, டீ துாள், சாம்பார் பொடி, உப்பு, பிஸ்கட், பேஸ்ட், பிரஸ் உள்ளிட்ட, 16 வகை மளிகை பொருட்கள் அடங்கி உள்ளன. 200 பேருக்கு வழங்கும் வகையில், 2 லாரி மூலம், நேற்று கலெக்டர்

அலுவல-கத்தில் இருந்து, மாவட்ட கலெக்டர் உமா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.






      Dinamalar
      Follow us