sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பக்த ஆஞ்சநேயருக்கு மலர் அலங்கார வழிபாடு

/

பக்த ஆஞ்சநேயருக்கு மலர் அலங்கார வழிபாடு

பக்த ஆஞ்சநேயருக்கு மலர் அலங்கார வழிபாடு

பக்த ஆஞ்சநேயருக்கு மலர் அலங்கார வழிபாடு


ADDED : டிச 29, 2024 01:08 AM

Google News

ADDED : டிச 29, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பக்த ஆஞ்சநேயருக்குமலர் அலங்கார வழிபாடு

சேந்தமங்கலம், டிச. 29-சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டி பெரியமலை அடிவாரத்தில் பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. மார்கழி மாத சனிக்கிழமையையொட்டி, நேற்று, 9 அடி உயரமுள்ள பக்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு மலர்களால் மாலை அணிவித்து தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us