sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விபத்தில் விவசாயி பலி கால்பந்து 'கோச்' கைது

/

விபத்தில் விவசாயி பலி கால்பந்து 'கோச்' கைது

விபத்தில் விவசாயி பலி கால்பந்து 'கோச்' கைது

விபத்தில் விவசாயி பலி கால்பந்து 'கோச்' கைது


ADDED : ஆக 27, 2025 01:22 AM

Google News

ADDED : ஆக 27, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 75; விவசாயி. இவர், நேற்று காலை, 7:30 மணிக்கு, சேலம்-கோவை புறவழிச்சாலையில், நாச்சிமுத்து தோட்டம் அருகே டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த கார், டூவீலர் மீது மோதியதில் பழனிசாமி துாக்கி வீசப்பட்டார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், பழனிசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பழனிசாமியின் மகன் பெரியசாமி, 48, அளித்த புகார்படி, கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய, பெங்களூரை சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் ராகேஷ், 43, என்பவரை, குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us