sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலையில் வெள்ளப்பெருக்கு அருவிகளில் குளிக்க வனத்துறை தடை

/

கொல்லிமலையில் வெள்ளப்பெருக்கு அருவிகளில் குளிக்க வனத்துறை தடை

கொல்லிமலையில் வெள்ளப்பெருக்கு அருவிகளில் குளிக்க வனத்துறை தடை

கொல்லிமலையில் வெள்ளப்பெருக்கு அருவிகளில் குளிக்க வனத்துறை தடை


ADDED : டிச 14, 2024 03:16 AM

Google News

ADDED : டிச 14, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலமாக விளங்குகி-றது. விடுமுறை நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் சுற்-றுலா பயணிகளின் வருகை அதிகம் காணப்படும். இங்கு வரும் பொதுமக்கள், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்மரு-விகளில் குளித்து மகிழ்வது வழக்கம். கடந்த வாரம் கொல்லிம-லையில் பெய்த கன

மழையால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்-டது.

இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அருவிகளில் குளிக்க, வனத்துறையினர் தடை விதித்தனர். பின், மழை குறைந்-ததும், கடந்த, 5ல் மாசிலா அருவி, நம்மருவியில் குளிக்க, சுற்-றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை பார்வையிட மட்டும் அனுமதிக்கப்பட்டது. தற்போது, 2 நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழையால், மாசிலா அருவி, நம்மருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் மீண்டும் வெள்-ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று முதல்(13ம் தேதி) அருவிகளில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us