sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் உதவி

/

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் உதவி

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் உதவி

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் உதவி


ADDED : டிச 06, 2024 07:36 AM

Google News

ADDED : டிச 06, 2024 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை அருகே, பஸ் - லாரி மோதிய விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, முன்னாள் அமைச்சர் சரோஜா உதவி வழங்கினார்.

நாமகிரிப்பேட்டை அடுத்த கோரையாறு பகுதியில் கடந்த, 22ம் தேதி பஸ்-லாரி மோதிக்கொண்டதில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சிலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சரோஜா விபத்தில் படுகாயம் அடைந்தவர்களின் வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார். மேலும், பழங்களை வழங்கி மருத்துவ செலவுக்கு நிதி உதவி வழங்கினார்.






      Dinamalar
      Follow us