sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் க்யூர் காது கருவி மையத்தில் வரும் 15 வரை இலவச பரிசோதனை

/

நாமக்கல் க்யூர் காது கருவி மையத்தில் வரும் 15 வரை இலவச பரிசோதனை

நாமக்கல் க்யூர் காது கருவி மையத்தில் வரும் 15 வரை இலவச பரிசோதனை

நாமக்கல் க்யூர் காது கருவி மையத்தில் வரும் 15 வரை இலவச பரிசோதனை


ADDED : ஜூலை 07, 2025 04:32 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'க்யூர்' காது கருவி மையத்தில், வரும், 15 வரை, இலவச பரிசோ-தனை முகாம் நடக்கிறது. அவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக்-கொள்ளலாம் என, நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் - துறையூர் சாலையில், க்யூர் காது கருவி மையம், கடந்த, 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தினத்தையொட்டி, இலவச காது பரிசோதனை முகாம் நடத்தப்ப-டுகிறது. வரும், 15 வரை நடக்கும் இம்முகாமில், சிறந்த முறையில் காது செவித்திறன் பரிசோதனை, காது கருவி டிரையல் இலவசமாக செய்யப்படுகிறது. மேலும், அனைத்து விதமான முன்னணி நிறுவனங்களில், காது கருவி இங்கு பொருத்தப்படும். ப்ளூடூத் மற்றும் ரீசார்ஜ் வசதிகள் கூடிய கருவிகள் பொருத்தப்-பட்டு வருகிறது. அதேபோல், காது கருவிகளுக்கு, 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

விபரங்களுக்கு, நாமக்கல் - துறையூர் சாலையில், அமைந்துள்ள க்யூர் காது கருவி மையத்தை நேரில் அணுகலாம். 7604960039, 7604954188 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்-ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us