/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எரியாத விளக்குகள் திருடுபோகும் ஆடுகள்
/
எரியாத விளக்குகள் திருடுபோகும் ஆடுகள்
ADDED : ஆக 13, 2025 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: அ.புதுார் ஊராட்சி, 6வது வார்டில் செல்லகுட்டிவளவு, காந்தி நகர், ஐயனேரி காட்டுவளவு உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
அப்பகுதியில் உள்ள, 5 தெரு விளக்கு கள் பழுதாகி, 6 மாதங்களாகவே எரியவில்லை. இரவில் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் திருடுபோவதற்கு, விளக்குகள் எரியாததே காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.