sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல்லில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி

/

நாமக்கல்லில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்லில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்லில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி


ADDED : டிச 20, 2024 12:59 AM

Google News

ADDED : டிச 20, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், டிச. 20-

நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆட்சிமொழி சட்ட வாரம், டிச..18 முதல், 27 வரை கடைபிடிக்கப்படுகிறது.

அந்த வகையில் நேற்று, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆர்.டி.ஓ., பார்த்திபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பாரதி, கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி, திருச்சி சாலை, மணிக்கூண்டு, பழைய பஸ் ஸ்டாண்டு, போலீஸ் ஸ்டேஷன் வழியாக மீண்டும் கல்லுாரி வந்தடைந்தது. தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கல்லுாரி மாணவியர் பேரணியில் சென்றனர்.






      Dinamalar
      Follow us