sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு கல்லுாரி ஆசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்

/

அரசு கல்லுாரி ஆசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்

அரசு கல்லுாரி ஆசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்

அரசு கல்லுாரி ஆசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 26, 2024 07:56 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த ஆண்டகலுார்கேடில், திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இங்கு, 2,000க்கும் மேற்-பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கல்லுாரி ஆசிரி-யர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர், நேற்று பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதில், கல்லுாரியில் மாற்றுப்பணியில் பணிபுரியும் அண்ணா-மலை பல்கலை மிகை பேராசிரியர்கள் அரசு கல்லுாரியிலேயே நிரந்தரமாக பணியாற்றுவதை கண்டிக்கிறோம். அரசு கல்லுாரி-களில் மிகை பேராசிரியர்கள் பணி நிரந்தரமாக்கப்பட்டால், அது சமூக நீதிக்கொள்கைக்கு எதிராக அமைந்துவிடும். அண்ணா-மலை பல்கலை மிகை

பேராசிரியர்களை அரசு கல்லுாரியில் நிரந்-தரமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு முற்-றிலும் நிராகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 50க்கும் மேற்-பட்ட பேராசிரியர்கள் அரசு கல்லுாரி நுழைவாயில்

முன் வாயில் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆசிரியர் கழகம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொறுப்-பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார்.

* அண்ணாமலை பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைதலைவர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். செயலாளர் சர்மிளாபானு, பொருளாளர்

ஜெயந்தி ஆகியோர் முன்-னிலை வகித்தனர். அதில், அண்ணாமலை பல்கலை உபரி ஆசிரி-யர்களை அரசு கல்லுாரிகளில் பணி நிரந்தரம் செய்யக்கூடாது. அவர்களது மாற்றுப்பணியை ரத்து செய்ய வேண்டும் என்ற

கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், 25 பேராசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us