sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மயான கொள்ளை தீர்த்தக்குட ஊர்வலம்

/

மயான கொள்ளை தீர்த்தக்குட ஊர்வலம்

மயான கொள்ளை தீர்த்தக்குட ஊர்வலம்

மயான கொள்ளை தீர்த்தக்குட ஊர்வலம்


ADDED : பிப் 17, 2026 06:44 AM

Google News

ADDED : பிப் 17, 2026 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்; குமாரபாளையம், ராஜம் தியேட்டர் அருகே குளத்துக்காடு பகுதியில் அமைந்துள்ள பெரி-யாண்டிச்சி அம்மன் கோவிலில், நேற்று மயான கொள்ளை திருவிழா துவங்கியது. காவிரி ஆற்-றுக்கு சென்ற பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்துக்-கொண்டு ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் பலர் தங்கள் வேண்டுதல் நிறைவேற, அலகு குத்திய-படி

சென்றனர்.

இதில், நடனமாடும் குதிரை அனைவரையும் கவர்ந்தது. அலங்கார ரதத்தில் பெரியாண்டிச்சி அம்மன் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.






      Dinamalar
      Follow us