sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வாய்க்காலில் தவறி விழுந்து கூர்க்கா பலி

/

வாய்க்காலில் தவறி விழுந்து கூர்க்கா பலி

வாய்க்காலில் தவறி விழுந்து கூர்க்கா பலி

வாய்க்காலில் தவறி விழுந்து கூர்க்கா பலி


ADDED : ஜன 16, 2025 06:39 AM

Google News

ADDED : ஜன 16, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, இறையமங்கலம் அடுத்த பாலிக்காடு பகுதியில் வாய்க்காலில் ஒருவர் இறந்து கிடப்பதாக மொளசி போலீசாருக்கு, நேற்று அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

இறந்தவர், அப்பகுதியில் சில ஆண்டாக கூர்க்காவாக பணியாற்றி வந்துள்ளார் என்பதும், நேபாளத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இறந்தவர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் தெரியவில்லை. மொளசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us