sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரத்தில் கன மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

/

ராசிபுரத்தில் கன மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ராசிபுரத்தில் கன மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ராசிபுரத்தில் கன மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ADDED : அக் 08, 2024 04:21 AM

Google News

ADDED : அக் 08, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில், கடந்த, மூன்று நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த, 5ல் மாவட்டத்தில் அதிகளவாக ராசிபுரத்தில், 122 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. நேற்று முன்-தினம் இரவும் துாறல் மழை பெய்தது. நேற்று காலை முதல், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

மதியம், 12:00 மணிக்கு திடீரென பெய்ய தொடங்கிய மழை, 30 நிமிடம் நீடித்தது. நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் துாறல் மழை மட்டுமே இருந்தது. பட்டப்பகலில் பெய்த திடீர் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us