sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கனமழையால் பாதிப்பு: உடனடி நடவடிக்கைக்கு 330 பொறுப்பாளர்கள்

/

கனமழையால் பாதிப்பு: உடனடி நடவடிக்கைக்கு 330 பொறுப்பாளர்கள்

கனமழையால் பாதிப்பு: உடனடி நடவடிக்கைக்கு 330 பொறுப்பாளர்கள்

கனமழையால் பாதிப்பு: உடனடி நடவடிக்கைக்கு 330 பொறுப்பாளர்கள்


ADDED : செப் 21, 2024 03:12 AM

Google News

ADDED : செப் 21, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவ-டிக்கைகள் மற்றும் தயார் நிலை பணிகள் குறித்த ஆலோசனைக்-கூட்டம் நடந்தது.

கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது: தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையானது, வரும், அக்.,ரில் தொடங்கவுள்-ளதால், அதிக மழை பொழியும்பட்சத்தில், அதனால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையிலும்,

இழப்புகளை குறைக்கும் நோக்கத்திலும், சரியாக திட்டமிட்டு பேரிடர் முன்-னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.நாமக்கல் மாவட்டத்தில், கடந்த காலங்களில் பெய்த மழையின் அடிப்படையில், அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களாக, 4

இடங்கள், மிதமாக பாதிப்பிற்குள்ளாகும் இடங்களாக, 28, குறைவாக பாதிப்பிற்குள்ளாகும், ஒரு இடம் என மொத்தம், 33 இடங்கள்

கண்டறியப்பட்டுள்ளன. மேற்படி, கனமழையின் கார-ணமாக பாதிப்புக்குள்ளாகும் என அடையாளம் காணப்பட்ட இடங்களில்

உடனடி நடவடிக்கை மேற்கொள்ள, முதல் பொறுப்-பாளர்களாக நாமக்கல் மாவட்டத்தில், 330 பொறுப்பாளர்கள்

நிய-மிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ.,க்கள் பார்த்தீபன், சுகந்தி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us