sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாட்டு கோழிகளுக்கு மூலிகை மருத்துவம்: 28ல் பயிற்சி முகாம்

/

நாட்டு கோழிகளுக்கு மூலிகை மருத்துவம்: 28ல் பயிற்சி முகாம்

நாட்டு கோழிகளுக்கு மூலிகை மருத்துவம்: 28ல் பயிற்சி முகாம்

நாட்டு கோழிகளுக்கு மூலிகை மருத்துவம்: 28ல் பயிற்சி முகாம்


ADDED : நவ 25, 2024 03:10 AM

Google News

ADDED : நவ 25, 2024 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாட்டு கோழிகளுக்கான மூலிகை மருத்துவம் குறித்து, வரும், 28ல், நாமக்கல்லில் பயிற்சி முகாம் நடக்கிறது என, கால்நடை மருத்துவ கல்லுாரியின், கோழிகளுக்கான மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மைய தலைவர் கோபாலகிருஷ்ணமூர்த்தி தெரிவித்-துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை:

நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி வளாகத்தில், கோழி-யின நோய் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையம் அமைந்துள்-ளது. இங்கு, மூலிகை மருத்துவம் மூலம் நாட்டு கோழிகளுக்கு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்பு, வரும், 28ல் காலை, 11:00 மணிக்கு நடக்-கிறது. விருப்பமுள்ள நாட்டுக்கோழி பண்ணையாளர்கள், 04286-233230 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us