sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குதிரை ரேக்ளா: அனுமதி கேட்டு மனு

/

குதிரை ரேக்ளா: அனுமதி கேட்டு மனு

குதிரை ரேக்ளா: அனுமதி கேட்டு மனு

குதிரை ரேக்ளா: அனுமதி கேட்டு மனு


ADDED : ஜன 09, 2024 11:10 AM

Google News

ADDED : ஜன 09, 2024 11:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'பெருமாள் கோவில் திருத்தேர் பெருவிழாவை முன்னிட்டு, குதிரை ரேக்ளா போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டும்' என, மாவட்ட குதிரை ரேக்ளா சங்க தலைவர் பாலகிருஷ்ணன், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விழா, வரும், பிப்.,யில் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்நிலையில், கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, வரும் பிப்., 22ல், குதிரை ரேக்ளா போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி வழங்க கோரி, நாமக்கல் மாவட்ட குதிரை ரேக்ளா சங்க தலைவர் பாலகிருஷ்ணன், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட குதிரை ரேக்ளா சங்கம் சார்பில், வரும் பிப்., 22ல், சேந்தமங்கலம், பெருமாள் கோவில் திருத்தேர் பெருவிழாவை முன்னிட்டு, குதிரை வண்டி பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us