sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

லாரி மீது ஆம்னி கார் மோதி கணவன், மனைவி படுகாயம்

/

லாரி மீது ஆம்னி கார் மோதி கணவன், மனைவி படுகாயம்

லாரி மீது ஆம்னி கார் மோதி கணவன், மனைவி படுகாயம்

லாரி மீது ஆம்னி கார் மோதி கணவன், மனைவி படுகாயம்


ADDED : ஜூலை 29, 2025 01:31 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, தாஜ்நகர்

பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார், 35; இவர், நேற்று மாலை, 4:00 மணிக்கு, மனைவியுடன், 'ஆம்னி' காரில் காவிரி சாலையில் சென்றுகொண்டிருந்தனர். கண்ணனுார் மாரியம்மன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த தண்ணீர் லாரி மீது அதிவேகமாக வந்த, 'ஆம்னி' கார் மோதியது.

இதில், காரின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, காருக்குள் சிக்கிய கணவன், மனைவியை போராடி மீட்டனர். இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us