sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்


ADDED : ஏப் 07, 2025 02:02 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம், நாராயண நகர் பகுதியை சேர்ந்தவர் திவ்யா, 35; கார்மென்ட்ஸ் தொழிலாளி. இவரது கணவர் கங்காதரன், 35; விசைத்தறி தொழிலாளி. இவர்களுக்கு இரண்டு மகள்கள்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற கங்காதரன், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தும், கங்காதரன் குறித்து எந்த தகவலும் கிடைக்க-வில்லை.

இதையடுத்து, குமாரபாளையம் போலீசில், திவ்யா அளித்த புகார்-படி, காணாமல் போன கங்காதரனை போலீசார் தேடி வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us