sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

/

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது


ADDED : செப் 06, 2024 07:27 AM

Google News

ADDED : செப் 06, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் பகுதியில், சட்ட விரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

சேலம்-கோவை காவேரி பாலத்தில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்த போது, விற்பனைக்காக பையில், 20 பீர் பாட்டில்களை வைத்திருந்ததும், இவர் திருச்செந்துார் அருகே மணக்காடு பகுதியை சேர்ந்த சதீஸ்குமார், 35, என்பதும் தெரியவந்தது. இவரை போலீசார் கைது செய்து, 20 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us