sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சார்பதிவாளர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு

/

சார்பதிவாளர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு

சார்பதிவாளர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு

சார்பதிவாளர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு


ADDED : நவ 10, 2025 01:51 AM

Google News

ADDED : நவ 10, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரத்தில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டடம் கட்டும் பணி, 1.35 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த, 2024ல் தொடங்கி-யது.

ஆறு மாதங்களில் முடிக்க வேண்டிய பணி, 18 மாதங்களுக்கு மேல் ஆகியும் நடந்து வருகிறது. இதுவரை, 90 சதவீத பணிகள் நடந்து முடிந்துள்ளன.இந்நிலையில், நேற்று பொதுப்பணித்துறை தரக்கட்டுப்பாடு அதி-காரி செந்தில், ராசிபுரம் பொதுப்பணித்துறை அதிகாரி கார்த்தி-கேயன், ஆகியோர்

கட்டடம் கட்டும் பணியை ஆய்வு செய்தனர்.

இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினர். இதே காலக்கட்டத்தில் கட்டுமானப்பணி தொடங்கிய நாமகிரிப்-பேட்டை சார்பதிவாளர் அலுவலகம் சில வாரங்களில் திறக்கப்-பட உள்ளது. ஆனால், ராசிபுரம் அலுவலகம் எப்போது திறக்கப்-பட உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.






      Dinamalar
      Follow us