sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விவசாயி கொலை; 5 பேரிடம் விசாரணை

/

விவசாயி கொலை; 5 பேரிடம் விசாரணை

விவசாயி கொலை; 5 பேரிடம் விசாரணை

விவசாயி கொலை; 5 பேரிடம் விசாரணை


ADDED : பிப் 21, 2025 07:28 AM

Google News

ADDED : பிப் 21, 2025 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் அருகே கல்லாங்காட்டுவலசு, பெத்தாம்பாளையம் பகுதியில் வசித்தவர் அங்கமுத்து, 45, விவசாயி. இவருக்கும் எதிர் தரப்பினருக்கும் வழித்தட பிரச்னை இருந்தது. நேற்றிரவு, 8:30 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த எதிர் தரப்பினரான ஆறுமுகம், 60, தாயம்மா, 55, இவர்களின் மகள் கமலா, 38, மகன்கள் சுரேஷ், 35, ரமேஷ், 25, ஆகியோர், அங்கமுத்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அங்கமுத்து, அவரது மனைவி சரஸ்வதி ஆகியோரை கடப்பாரை, தடி, கட்டையால் பலமாக தாக்கியுள்ளனர். இதில் அங்கமுத்து அதே இடத்தில் பலியானார். சரஸ்வதி பலத்த காயமடைந்தார். குமாரபாளையம் போலீசார், ஐந்து பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us